மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது :அமைச்சர் மா.சுப்ரமணியன்
இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது தமிழகம்
இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: மா.சுப்பிரமணியன் பெருமிதம்
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு ஏற்பாடு
இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து தரம் தாழ்ந்து பேசுகிறார் நரேந்திர மோடி: ராகுல்காந்தி கண்டனம்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றுவதில் பெருமை அடைகிறேன்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்..!!
அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்த வழக்கில் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆஜராகாவிட்டால் செயலாளருக்கு வாரண்ட்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தமிழ்நாட்டில் தடையின்றி மின்சாரம் விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
திராவிட மாடல் அரசு, இன்னும் பல உயரங்களை தொட முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்துவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை.. மக்கள் பீதி அடைய வேண்டாம் : பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சிங்கப்பூர் அமைச்சராக இந்திய வம்சாவளி நியமனம்
ஜார்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் மலைபோல் குவித்து வைக்கப்பட்ட பணம்
24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி பொதுமக்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு !
புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு மக்கள் பணிகளை தொடங்கிய ரங்கசாமிக்கு தமிழிசை வாழ்த்து..!!
வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை: பொது சுகாதாரத்துறை தரப்பில் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
கேரளாவில் பரவும் நைல் காய்ச்சல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் நல வாரியங்கள் காணாமல் போகும்: கட்டுமான தொழிலாளர் நல வாரியம் எச்சரிக்கை
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு